ஆறு அடி நீளமான இந்தக் குழாய்க்குள் பலகையால் ஆன தரை, கதவுகள், ஜமக்காளம், குஷன் என பல வசதிகளை இவர் ஏற்படுத்தி உள்ளார்.
இவர் ஒரு 30 வயது பிரம்மச்சாரி. சீனாவின் தென் பகுதி நகரான ஹைக்கூவைச் சேர்ந்தவர்.
இவருடைய இந்த வீட்டு விவகாரம் இப்போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழாய்களுக்குள் மக்கள் வாழ அனுமதிக்க முடியாது.
இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழாய்களுக்குள் மக்கள் வாழ அனுமதிக்க முடியாது.
இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.







